திங்கள், 1 டிசம்பர், 2008

சுஜாதா

குமுதம் ஆசிரியராக இருந்தபோது சுஜாதாவால் ரசிக்கப்பட்டவை:

காந்தனது காதலி யாம்சாந்தி
காலையில் எடுத்தாலாம் வாந்தி ,
'அதனாலே' இல்லே
இது வேறே தொல்லே ;
ஒத்துகலே, காரா பூந்தி :

சுய தொழில் செய்பவருக்கு கடனாக
அரசாங்கம் செய்கிறதாம் 'கைடு'
ஆனால் சரோஜாவுக்கு மட்டும் ஏன்
போலிசால் அடிக்கடி 'ரெய்டு ' .

செவ்வாய் நிற்கிறான் எட்டில்
மாப்பிள்ளை வீட்டார் இருபத்திஎட்டில்
நான் நிற்கிறேன் முப்பத்திஎட்டில்
இனி எனக்கு ஏது கட்டில் .

பாபருக்கு வேண்டும் மசூதி
ராமருக்கு வேண்டும் கோவில்
ஜனங்களுக்கு வேண்டும்
சுகாதாரமான
கழிப்பறைகளேனும்.
-மானுஷ்யபுத்திரன் -
- நன்றி குமுதம் -

கொஞ்சம் கைச்சரக்கு ,

நிஷாவும் ,உஷாவும்
நாட்டையும் ,வீட்டையும் நாசப்படுத்துகிறன .
ஏதோ என்னால் முடிந்தது
செய்திகளில் படிப்பதும் ,
எதுவும் கேட்காததுபோல் உட்கார்வதும் ,

இறைவா
அடுத்த பிறவியிலாவது
எலியாக
பிறக்க வேண்டும் .
அவள் கைகளில் 'mouse' .

சுஜாதாவின் நினைவாக ,

காண்டம் ,
உன்னாலே எனக்கு மூன்று நாள் வியாபாரம் கெட்டது,
விஸ்பெர்,
நீ கவனமா இல்லாததல எனக்கு பத்து மாசம் வியாபாரம் கெட்டு
விட்டது .

இது ஆபாசம் இல்லை என்றால் நீங்கள் தாரளமாக சுஜாதாவின் அனைத்து புத்தகத்தையும் படிக்கலாம் .

கருத்துகள் இல்லை: